Friday, July 31, 2009

என்னை பற்றி ..


எழுத்து என்பது எப்போது என்னுள் எழுந்தது . பதில் தெரியாத இந்த கேள்விக்கு என்னில் இதுவரையில் பதிலேதும் இல்லை. அது எங்கே எப்படி என்னை தொற்றிக் கொண்டது?
எழுத்து எனக்கு வசப்பட்டதா ?
இல்லை எழுத்துக்கு நான் வசப்பட்டேனா ?
முதன் முதலில் நான் எதை தான் எழுதினேன் ?
ஆயிரமாயிரம் கேள்விகள் என்னுள்

No comments: